"ஓட்டு போட்டே ஆகணும்" தென் மாவட்டங்களை நோக்கி விரையும் மக்கள்

Update: 2024-04-19 02:17 GMT

"ஓட்டு போட்டே ஆகணும்" தென் மாவட்டங்களை நோக்கி விரையும் மக்கள்

#electioncommission | #elections2024 | #thanthitv

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி படையெடுக்கும் மக்களால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளைய தினம் வாக்களிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். ஒரே நேரத்தில், வாகனங்களில் புறப்பட்டுள்ள மக்களால், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழி உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்