வீல் சேர் இல்லாததால் தவித்த மாற்றுத்திறனாளி - கண்கலங்க வைக்கும் காட்சி

Update: 2024-04-19 12:40 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், வீல் சேர் இல்லாததால், மாற்றுத்திறனாளி தவழ்ந்து வந்து வாக்களித்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 52 வயதான ராஜகோபால் என்ற மாற்றுத்திறனாளி, எமனேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், தவழ்ந்து வந்து வாக்களித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்