பட்டாசு ஆலையில் தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த.. தேமுதிக சண்முக பாண்டியன்

Update: 2024-04-16 04:48 GMT

பட்டாசு ஆலையில் தரையில் அமர்ந்து தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்த

தேமுதிக வேட்பாளர் சகோதரர் சண்முக பாண்டியன்

#dmdk #electioncampaign #thanthitv

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக, அவருடைய சகோதரர் சண்முகபாண்டியன், பட்டாசு ஆலையில், தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

புதுச்சூரங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைக்கு சென்ற அவர், தொழிலாளர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து, பட்டாசு தயாரிப்பது மற்றும் பட்டாசு தொழிலில் உள்ள நிறை குறைகளை கேட்டறிந்தார். தொகுதியில் விஜயபிரபாகரன் வெற்றி பெரும் பட்சத்தில் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைகளை கலைந்து, பட்டாசு தொழில் சிறப்பாக நடைபெற முயற்சி எடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்