கடைசி நேரத்தில்...ஸ்டார் தொகுதியில்...சிக்கிய லட்சங்கள்... மடக்கி பிடித்த அதிகாரிகள்

Update: 2024-04-18 05:36 GMT

#thanthitv #elections2024 #flyingsquad #loksabhaelection2024

கடைசி நேரத்தில்...ஸ்டார் தொகுதியில்...சிக்கிய லட்சங்கள்... மடக்கி பிடித்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் சோதனை செய்ததில், அலெக்ஸ் குமார் என்பவர், ரூபாய் 6 லட்சம் ரொக்கத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்