"19ஆம் தேதிக்கு பிறகு..." - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பரபரப்பு பேட்டி

Update: 2024-04-18 02:40 GMT

"19ஆம் தேதிக்கு பிறகு..." - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பரபரப்பு பேட்டி

#vikramajaa #chennai #elections2024 #thanthitv

வாக்கு பதிவுக்குப் பிறகு தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 19-ஆம் தேதிக்கு பிறகும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். எனவே, தேர்தல் முடிந்ததும் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் மட்டும் அதனை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்....

Tags:    

மேலும் செய்திகள்