திருப்பூர், பல்லகவுண்டம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து - 20 பயணிகள் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த தொடர் விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்