நீலகிரி மாவட்டம் மாவனல்லாவில் மூதாட்டியை கொன்ற புலி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படவுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேஷன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் மாவனல்லாவில் மூதாட்டியை கொன்ற புலி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படவுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேஷன் தெரிவித்துள்ளார்.