Thiruvallur | Heavy Rain | நிற்காமல் கொட்டும் கனமழை - உச்சகட்ட ஆவேசத்தில் மக்கள் எடுத்த முடிவு
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால், கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...