Thiruchendur | விலகியது திரை.. அலங்கார கோலத்தில் கண் முன்னே வந்த முத்தாரம்மன்
Thiruchendur | விலகியது திரை.. அலங்கார கோலத்தில் கண் முன்னே வந்த முத்தாரம்மன்
திருச்செந்தூர் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் ஒன்பதாம் நாளை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது