கார்த்திகை தீபத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்...கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோபிநாத் வழங்க கேட்கலாம்....