கந்த சஷ்டி 3ம் நாள்-தங்கத் தேரில் உலா வந்த சுவாமி.. பார்த்து மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

Update: 2025-10-25 01:39 GMT

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில், சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் வலம் வந்த ஜெயந்திநாதரை, திரளான பக்தர்கள் மனம் உருகி வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்