#BREAKING || சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

Update: 2022-05-31 10:06 GMT

புதுக்கோட்டை, தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 36க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு. 50க்கும் மேற்பட்டோர் சத்துணவு சாப்பிட்ட நிலையில், அரை மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சோதனை - சத்துணவில் பூச்சி விழுந்தது கண்டுபிடிப்பு.  

Tags:    

மேலும் செய்திகள்