Thirupattur | தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலங்கள் - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2026-01-12 10:16 GMT

திருப்பத்தூர் அருகே விளையாட சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த அஜ்மல் மற்றும் ஹர்மான் இருவரும் விளையாட சென்று வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய தண்ணீர் தொட்டியில் இருவரும் சடலமாக கண்டெடுக்கபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்