ராமர் கோவிலை கட்டிவிட்டோம் எனக் கூறி வாக்குகளை சேகரிக்க நினைக்கும் பிரதமரின் கனவு பலிக்காது என்றும், தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.