ADMK | Vigilance | "அதிமுக ஆட்சியில் முறைகேடு" - `ஆதாரங்களோடு..' லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Update: 2025-10-22 14:37 GMT

#BREAKING || ADMK | Vigilance | "அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் முறைகேடு" - `ஆதாரங்களோடு..' லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை முறைகேடு - வழக்குப்பதிவு

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக புகார்

ஈபிஎஸ்-ன் நெருக்கமானவர்கள், எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

ரூ.2,000 கோடி சாலை ஒப்பந்தப் பணிகள் பெறப்பட்டதில், அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்

ஆர்.ஆர். இன்ஃப்ரா,​ஜே.எஸ்.வி. இன்ஃப்ரா,கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

Tags:    

மேலும் செய்திகள்