Sugarcane Farmers Protest || கர்நாடகாவில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் தடியடி

Update: 2025-11-08 02:53 GMT

கர்நாடக மாநிலம் பெலகாவியில் 9வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசார் மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்