Sabarimala | Accident | ஐயப்ப பக்தர்களோடு அப்படியே கவிழ்ந்த வேன்.. சபரிமலை செல்லும் வழியில் சோகம்!

Update: 2025-11-19 05:41 GMT

கர்நாடகாவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பம்பாவேலி என்னும் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தால், வேனில் இருந்த 27 பேர் காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்