Kolkata மூடப்பட்ட கதவுகள்... ஓயாத அலறல் - வலிக்குது காலை பிடித்து கெஞ்சி கதறியும் விடாத காம பேய்கள்
கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அங்கு சட்டக்கல்லூரி மாணவி ஒருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.