கிரிப்டோகரன்சி மோசடி விவகாரத்தில், தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார். கோவையை தலைமையிடமாகக் கொண்ட கிரிப்டோகரன்சி நிறுவனம் ஆசைவார்த்தை கூறி, 3.60 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், அவர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக நடிகைகள் தமன்னாவிற்கு 25 லட்சம் ரூபாயும், காஜல் அகர்வாலுக்கு 18 லட்சம் ரூபாயும் அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த, அவர்களுக்கு சம்மன் அனுப்ப புதுச்சேரி போலீசார் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இந்த சூழலில், இத்தகவலை மறுத்துள்ள தமன்னா,