Street Interview ஈபிஎஸ் பேச்சு சவாலா? இலக்கா? - பொள்ளாச்சி மக்களின் பளீச் ரிப்ளை

Update: 2025-12-02 15:51 GMT

"அதிமுக ஆட்சி அமைந்ததும், எடப்பாடி தொகுதியை விட கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி வளரும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது, சவாலா அல்லது இலக்கா என்கிற கேள்விகளுக்கு, பொள்ளாச்சி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்