உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி | தொண்டர்களுடன் கண்டு ரசித்த ராகுல் காந்தி

Update: 2022-12-19 02:34 GMT

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை, ராஜஸ்தானில் தொண்டர்களுடன் இணைந்து ராகுல் காந்தி கண்டு களித்தார்.

பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மோதிய உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டி, கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது.

இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் பெரிய திரை அமைத்து தொண்டர்களுடன் இணைந்து கண்டு களித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்