கர்நாடகா தேர்தலில் 'ட்விஸ்ட்'... அதிமுக பெயரில் ஓபிஎஸ் வேட்பாளர் - காரணம் என்ன?

Update: 2023-04-22 02:38 GMT

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில், ஓபிஎஸ் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், புலிகேசி நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட அனந்தராஜ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காந்தி நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த குமாரின் மனு, அதிமுக கட்சி பெயரிலேயே ஏற்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்