திடீரென குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - தூத்துக்குடியில் பரபரப்பு

Update: 2023-07-11 13:15 GMT

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்தவர்கள், மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ஆண்டணியிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்