"மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும்" - அரசிதழ் வெளியிட்ட தமிழக அரசு

Update: 2022-12-16 08:19 GMT

"மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும்".

அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

"அரசின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும்".

"ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும்".

"கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும்"

Tags:    

மேலும் செய்திகள்