கள்ளக்குறிச்சி பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Update: 2022-11-08 07:08 GMT

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, ஆர்டிஓ ஆய்வு.

பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆய்வு.

ஆய்வு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக ஜூலை 17ல் நடந்த போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்