முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் ஏற்றி வைத்துள்ளனர்
சாலைகள் மக்கள் நடமாற்றம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டப்படி செல்கின்றன.