ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு - போராட்டத்தில் குதித்த அதிமுகவினர் - திருச்சி,நெல்லையில் பரபரப்பு

Update: 2023-03-14 09:08 GMT
  • ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் போராட்டம்
  • திருச்சி மற்றும் நெல்லையில் அதிமுகவினர் ஏராளமானோர் போராட்டம்
  • மதுரை விமான நிலையத்தில் அமமுக பிரமுகரை தாக்கியதாக ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு
Tags:    

மேலும் செய்திகள்