வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள்... இராட்சத அலையில் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள்... இராட்சத அலையில் சிக்கியதால் நேர்ந்த விபரீதம்
சென்னை திருவொற்றியூர் அருகே கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...