சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

Update: 2023-01-02 04:08 GMT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில், பரமபத வாசல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. உற்வச மூர்த்தி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பரமபாத வாசலில், முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்