பிரமாண்ட ராவணன் பொம்மை தீ வைத்து எரிப்பு.. கருகி விழுந்த ராவணன் உருவம்

Update: 2023-04-10 02:40 GMT

ராமநவமியை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ராவணன் தகன நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆசான்சோல் பகுதியில் உள்ள பெரிய மைதானத்தில் குழுமியிருந்த ராம பக்தர்கள் மத்தியில் பிரமாண்டமான ராவணன் பொம்மை தகனம் செய்யப்பட்டது. பட்டாசுகளால் நிரப்பப்பட்ட ராவணன் உருவம் எரிந்து விழுந்ததை ஏராளமானோர் சுற்றியமர்ந்து பார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்