#BREAKING || இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

Update: 2022-11-02 07:46 GMT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை, கடந்த 20ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்,வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 3 பேரையும் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவு, 10 ஆண்டுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய கூடாது என நிபந்தனை

Tags:    

மேலும் செய்திகள்