ஈரோடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!

Update: 2023-02-07 01:47 GMT

ஈரோடு கிழக்குத் தொகுதி இடை​த்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

6 வது நாளான நேற்று 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது வரையில் 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று அதிமுகவின் தென்னரசு, தமது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்