திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்படும் முறை நள்ளிரவு முதல் அமல்

Update: 2022-10-26 01:06 GMT

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்படும் முறை நள்ளிரவு முதல் அமல்

போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்த பட்சம் ₨1000-ல் இருந்து ₨10,000 வரை அபராதம்

வரும் 28ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது

புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் 

Tags:    

மேலும் செய்திகள்