பத்ரகாளியை தரிசனம் செய்தபின் மகிந்த ராஜபக்சே சபதம் | Mahinda Rajapaksa | Srilanka

Update: 2024-05-09 07:39 GMT

இலங்கை நாட்டின் கொழும்புவில் உள்ள மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையின் தற்போதைய அதிபர் தனது கட்சியின் ஆதரவை கோரவில்லை என்று தெரிவித்தார்.மேலும் எதிர்வரும் அதிபர் தேர்தலின் வெற்றி வேட்பாளரை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிறுத்தும் என்றும், மகிந்த ராஜபக்சே தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்