மின் கம்பியில் சிக்கிய புறா - ட்ரோன் கருவி மூலம் புறாவை மீட்ட போலீசார்

பெருவின் லிமாவில் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கிய புறாவை ட்ரோன் கருவி மூலம் பெரு போலீசார் மீட்டனர்.

Update: 2021-10-13 06:48 GMT
 உயர் அழுத்த மின்னழுத்த கம்பியில் 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு புறா சிக்கயதாக மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள்,   ட்ரோனில் கத்தியை பொருத்தி புறாவை மீட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்