விவிபேடுகள் தொடர்பான விவகாரம்.. "தில்லு முல்லுவை தடுக்கும் என்பதோ உண்மையில்லை"

Update: 2024-05-14 03:50 GMT

இது தொடர்பாக மனுதாரர் அருண்குமார் அகர்வால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில் பதிவான வாக்குகளுடன் முழுமையான விவிபேடுகளை சரிபார்த்தால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்பது கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள தேர்தல் பணியாளர்களை காட்டிலும் இரு மடங்கு தேவைப்படுவார்கள் என்பதோ, வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள், விவிபேட் எண்ணிக்கையின் போது தில்லு முல்லுவை தடுக்கும் என்பதோ உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்