"சவாலா எங்களுக்கா..நெவர்.." எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நிகழ்த்தி காட்டிய அதிசயம்

Update: 2022-09-12 07:47 GMT

இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டோ சார்பில், சவாலான முறையில் சிந்து நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை கனரக வாகனங்களில் எடுத்து செல்லவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், தண்ணீரில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ பிரிவின்​ சப்த சக்தி பொறியாளர்களின் இந்த பாலம் கட்டுமானம், பாராட்டை பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்