தத்தளிக்கும் பவானி காவிரி கரையோர மக்கள்... பாதிக்கப்பட்டோர் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைப்பு

Update: 2022-08-04 02:57 GMT

ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

250க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி. தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு,

வருவாய் துறை சார்பில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது..

200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சொல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்