கோவை மாவட்டம் வால்பாறையில், கல்லுரி மாணவிகளிடம் உதவி பேராசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பெண் சமூக நல அதிகாரி ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்.