தமிழகம் முழுவதும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
தமிழகம் முழுவதும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் நீர்
நிலைகளில் கரைக்கப்பட்டன.