பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Update: 2019-02-21 02:50 GMT
சிலை கடத்தல் வழக்கைவிசாரிக்கும்சிறப்புஅதிகாரியாகபொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்த தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் என்பதால் தான், பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்ப்பதாக வாதிட்டார்.. அதற்கு நீதிபதிகள், குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிலைகளை  மீட்டு கொண்டு வந்ததை ஏன் கூற மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதோடு, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்