"சட்டத்தின் அடிப்படையிலேயே விடுதலை"- மூவர் விடுதலை குறித்து சட்ட அமைச்சர் கருத்து

"சட்டத்தின் அடிப்படையிலேயே விடுதலை"- மூவர் விடுதலை குறித்து சட்ட அமைச்சர் கருத்து

Update: 2018-11-20 07:16 GMT
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 3 பேர், சட்ட விதிகளின் படியே விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக  சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்