பச்சை மரகத நடராஜர் சிலை கடத்த முயன்ற சம்பவம் - 10 நாட்களில் மர்மநபர்கள் பிடிபடுவார்கள்

நேரில் விசாரணை நடத்திய ஐ.ஜி நம்பிக்கை

Update: 2018-11-07 22:13 GMT
பச்சை மரகத நடராஜர் சிலையை கடத்த முயன்ற மர்மநபர்கள், இன்னும் 10 நாட்களில் பிடிபடுவார்கள் என, ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்