முழுக்கொள்ளளவில் நீடிக்கும் வைகை அணை

பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.

Update: 2018-09-04 09:20 GMT
* பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது. 

* கடந்த 16 நாட்களாக வைகை அணை 69 அடியிலேயே இருந்து வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

* மதகுகள் வழியாக சீறி பாய்ந்தோடும் நீரை பார்க்க உள்ளூர்வாசிகள் வைகை அணையில் குவிந்த வண்ணம் உள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்