சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரகாஷிடம் கேட்கலாம்...