7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் - சீமான்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யக்கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-09-21 13:32 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனே விடுதலை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி மற்றும்  பல்வேறு
அமைப்புகள்  சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சிறையில் இத்தனை காலம் இருந்தவர்களை அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றார். 


Tags:    

மேலும் செய்திகள்