நினைவுத் தூண்களில் கருப்பு திரவம்.. கேரளாவில் அதிர்ச்சி

Update: 2024-03-29 05:22 GMT

கேரளா மாநிலம் கண்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நினைவுத் தூண்கள் மீது கருப்பு நிற திரவத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். முன்னாள் முதல்வர் இ.கே.நாயனார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் சடையன் கோவிந்தன், கொடியேரி பாலகிருஷ்ணன், ஓ.பரதன் ஆகியோரின் நினைவுத் தூண்களில் கருப்பு நிற திரவம் ஊற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்னர்.

Tags:    

மேலும் செய்திகள்