"10 தியேட்டர்களுக்கு புதிய படம் தரப்படாது" - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில், 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2018-10-15 13:13 GMT
* புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையரங்குகளில், 17ந் தேதி முதல் புதிய படங்கள் திரையிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

* அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து ஆதாரங்களுடன் சிக்கி உள்ள பெங்களூரு, மங்களூரு, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள 10 திரையரங்குகள் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்