விளையாட்டு திருவிழா 01.08.2018 - தூத்துக்குடி, திருச்சி இன்று பலப்பரீட்சை

தூத்துக்குடி திருச்சி அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன .இந்த போட்டி திருச்சி அணிக்கு வாழ்வா சாவா போட்டி ஆக உள்ளது.
விளையாட்டு திருவிழா 01.08.2018 - தூத்துக்குடி, திருச்சி இன்று பலப்பரீட்சை
x
முதல் 2 போட்டிகளை வென்ற திருச்சி, அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவி, தற்போது வாழ்வா சாவா என்ற நெருக்கடியில் உள்ளது. ஆனால் 5 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ள தூத்துக்குடி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்தப் போட்டியில் விளையாடி வருகிறது.கடந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் தூத்துக்குடி இருக்கு.தூத்துக்குடி, திருச்சி அணிகளுடைய பலவீனமே அவங்களோட பந்துவீச்சு தான். இதுவரைக்கும் இவ்விரு அணிகளுமே 2 முறை மோதி இருக்காங்க. அதில் தூத்துக்குடியே வெற்றி பெற்று இருக்கு. 

Next Story

மேலும் செய்திகள்