(09.09.2021) ஆயுத எழுத்து - கொடநாடு வழக்கும்... விரிவடையும் விசாரணையும்...

(09.09.2021) ஆயுத எழுத்து - கொடநாடு வழக்கும்... விரிவடையும் விசாரணையும்... சிறப்பு விருந்தினர்களாக - அய்யநாதன், பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // புகழேந்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர்
(09.09.2021) ஆயுத எழுத்து - கொடநாடு வழக்கும்... விரிவடையும் விசாரணையும்...
x
(09.09.2021) ஆயுத எழுத்து - கொடநாடு வழக்கும்... விரிவடையும் விசாரணையும்...

சிறப்பு விருந்தினர்களாக - அய்யநாதன், பத்திரிகையாளர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // புகழேந்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர்


கொடநாடு-மறுவிசாரணையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்படும் தனிப்படைகள்

கனகராஜ் மரணத்திலும் வேகமெடுக்கும் விசாரணை

"சசிகலா, எடப்பாடியை விசாரிக்க கோரி மனு"

காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

"ஜெ-வின் முதல்வர் முகாம் அலுவலகம் கொடநாடு"

"சிசிடிவி அகற்றப்பட்டது எப்படி ? " - ஸ்டாலின்

"விசாரணை நடத்தவேண்டாம் என சொல்லவில்லை"

அரசு காழ்ப்புணர்வோடு செயல்படக்கூடாது - ஈபிஎஸ்  


Next Story

மேலும் செய்திகள்